மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள்

ஆறுதல் நிறுவனம் முன்னெடுக்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டத்தின் ‘சமூக மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான’ மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள் கடந்த 24 .04.2021 ஆம் திகதி முதல் 27.04.2021 வரையும் வவுனியா தெற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.இவ் வளவாளர் பயிற்சி நிகழ்வில் வவுனியா தெற்கு , செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் 20 பேர் பயிலுனர்களாகக் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

கல்வி மறுசீரமைப்புக்கான மக்களின் கருத்தக்களைக் கேட்டறிவதற்காக இணைய தளம் 26.03.2021 அன்று அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது, (https://egenuma.moe.gov.lk) இவ் இணையத் தளத்திற்கு அடுத்து வரும் மூன்று மாதங்களிற்குள் முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்புக்கள் குறித்து தனி நபர்களோ, அமைப்புகள் சார்பாகவோ கருத்துக்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையில் பொருளாதாரத்துக்கான மனித மூலதனம் உருவாக்கப்பட வேண்டுமென கல்வி மறுசீரமைப்புப் பரிந்துரைகள் எடுத்து இயம்புகின்றன. மனிதனை உச்ச அளவிற்கு விருத்தி செய்து கொடுக்கும் ஊடகமாகக் கல்வி உள்ளது, இதன்படி எமது ஆறுதல் நிறுவனம் சமூக ஆர்வலர்களையும் […]

முன்பள்ளிப் பிள்ளைகளிற்கான செயல் நூல்கள்📖

முன்பள்ளிப் பிள்ளைகளிற்கான செயல் நூல்கள்📖1. எழுதிப் பழகுவோம்2. தமிழ் செயல் நூல்3.ஆரம்ப கணிதம்4. நிறந்தீட்டி மகிழ்வோம்5. சித்திர ஆக்கங்கள்தேவையானோர் தொடர்பு கொள்ளவும்…. 📞

Happy New Year Wishes!!!

Happy New Year Wishes!!!

Let the New Year shower you all with happiness, success and wealth in abundance!!!  Wish you all a happy and prosperous New Year 2021!!! 🎉நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் அள்ளி வழங்குவதாக இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு அமைய வாழ்த்துகிறோம்.🎉இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎊