Oli Vizha Celebration
The above celebration chaired by the Chief Executive Officer, Mr.Sundaram Divakalala was organized and conducted by Aaruthal on 20th December,2018. The celebration commenced at 10.00 am with the lighting of candles. The Chief Guest Rev. Fr. Philip Ranjankumar blessed the staff and made an address about the birth of Jesus Christ. Today is a cheerful day. Jesus Christ […]
வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான எம் உறவுகளுக்கு உதவுவோம்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உலர்உணவுகள், உடைகள், மருந்துப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், என்பவற்றை முடிந்த அளவு சேகரித்து வழங்கும் வண்ணம் வடமாகாண கௌரவ ஆளுனர் ரெஜினோல்ட் குரே அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைவாக 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று இவற்றை ஆறுதல் நிறுவனத்தினர் கண்டாவளை பதில் பிரதேச செயலாளர், திரு.ரி.பிருந்தாகரன் அவர்களிடமும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் அவர்களிடமும் கையளித்தனர். புதுக்குடியிருப்பு செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் கலந்து கொண்டு கௌரவித்தார். அவ்வேளையில் தற்போது அப்பகுதி மக்களுக்குப் பின்வரும் பொருட்கள் தேவைப்படுகின்றன […]
BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா
கோண்டாவில் மற்றும் அரியாலை BLOSSOMS முன்பள்ளி சிறார்களின் கலைவிழா கடந்த 08.12.2018 சனிக்கிழமை அன்று வெகு விமரிசையாக கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவன நிபுணத்துவ ஆலோசகரான திரு.சி.மாதவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் செல்வி.ஜெயா தம்பையா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும், ஹற்றன் நசனல் வங்கி அலுவலர்களும் முன்பள்ளி சிறார்களும் ஆசிரியைகளும் பெற்றோரும் கலந்து […]