News
பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

ஆறுதல் நிறுவனமானது வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் மற்றும் UNICEF  நிறுவனத்துடன் இணைந்து பகற்பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மகவேற்பு செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களுக்கும் பயிற்றுவிக்க இருக்கும் பயிற்சியாளர்களுக்குமான ஐந்து நாட்களைக் கொண்ட பயிற்சியானது திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை ஹோட்டலில் 11.03.2019 தொடக்கம் 15.03.2019 வரை நடைபெற்றது.