Application for Diploma in Pre School Education 2015/2016

இதோ ஓர் அரிய வாய்ப்பு …!

இதுவரைக்கும்  2800  முன்பள்ளி  டிப்ளோமாதாரிகளை  உருவாக்கிய நிறுவனத்தில் கல்வி  பயின்று  டிப்ளோமாதாரியாக  மாறி  சாதனை  படைத்திட வாரீர் !!!

ஆறுதல்  நிறுவனத்தின்  2015/2016 ஆம் ஆண்டிற்குரிய முன்பள்ளி  டிப்ளோமா கற்கை  நெறிக்கான  விண்ணப்பங்கள்  கோரல்.

எமது பலம்

  • இரு தேசிய  மொழிகளிலும்  வடக்கு  கிழக்கு  மாகாணங்களில்.
  • கல்வி அமைச்சு  மற்றும்  சிறுவர்  அபிவிருத்தி  பெண்கள்  வலுவூட்டல்.
  • அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட  சான்றிதழ்.
  • வார இறுதிநாட்களில்  விரிவுரைகள்.
  • பயிற்றப்பட்ட தரமான ஆசிரியர் குழாம்.
  • நவீன முறையிலான கற்றல் கற்பித்தல் செயன்முறை  வகுப்புக்கள்.

முன்பள்ளி ஆசிரியர்கள்  க.பொ.த.(சா/த)  சித்தியுடனும் ஏனையவர்கள்,    க.பொ.த. உயர்தர சித்தியுடனும் (இருபாலரும் )விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் விண்ணப்ப படிவங்களை   :-

முன்பள்ளி ஆசிரியர்கள் தமது வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி)   ஊடாகவும்,

ஏனையோர்

பிரதம நிறைவேற்று  அலுவலர், ஆறுதல் நிறுவனம், இல. 51,வைமன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கவும்.

தொடர்புகளுக்கு :- 021-221-7092

விண்ணப்ப  முடிவுத் திகதி :-      05.09.2015

பயிற்சி நெறிக்கான கட்டணம் :-  18,000.00                     பயிற்சி காலம் :-  10 மாதம்

உங்கள்  விண்ணப்பபடிவங்களை  இங்கே பெற்றுக்கொள்ளலாம் .

Application form